Heart Touching Tamil Song Lyrics

Tamil Paadal Varigal, or Tamil Song Lyrics, is a portal that offers New Tamil Song Lyrics in both Tamil and English Versions.

We make an effort to maintain the originality and readability of the song lyrics for all music enthusiasts Heart Touching Tamil Song Lyrics.

 தமிழ் பாடல் வரிகள், அல்லது தமிழ் பாடல் வரிகள், தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகளில் புதிய தமிழ் பாடல் வரிகளை வழங்கும் ஒரு போர்டல் ஆகும்.

அனைத்து இசை ஆர்வலர்களின் இதயத்தைத் தொடும் தமிழ் பாடல் வரிகளின் அசல் தன்மையையும் வாசிப்புத் தன்மையையும் பராமரிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

Tamil Song Lyrics 2022

  1.  VAATHI
  2. VARISU 
  3. SARDAR
  4. LATHTHI
  5. NAANE VARUVEAN
  6. Prince Movie Song Lyrics
  7. PONNIYIN SELVAN – PART 1
  8. THIRUCHITRAMBALAM
  9. VIRUMAN
  10. VIKRAM(2022)
  11. VENDHU THANINDHATHU KAADU

Heart Touching Tamil Song Lyrics

  1. Asuran Movie Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics
  2. 96 Movie Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics 
  3. Thani Oruvan Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics

 

Vaseegara Tamil Song Lyrics


 பாடலாசிரியர்  -  தாமரை
பாடகர்  -  பாம்பே ஜெயஸ்ரீ
இசையமைப்பாளர் -   ஹாரிஸ்  ஜெயராஜ்   
திரைப்படம் - மின்னலே
Minnale (2001) (மின்னலே)

Vaseegara En Song Lyrics - வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் வரிகள்

பெண் : வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…

—BGM—

பெண் : வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…

பெண் : நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்…
உன் தயவால் தானே…
ஏங்குகிறேன் தேங்குகிறேன்…
உன் நினைவால் நானே நான்…

—BGM—

பெண் : அடை மழை வரும் அதில் நனைவோமே…
குளிர் காய்ச்சலோடு சிநேகம்…
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்…
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்…
அது தெரிந்தும் கூட அன்பே…
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்…

பெண் : எங்கேயும் போகாமல்…
தினம் வீட்டிலேயே நீ வேண்டும்…
சில சமயம் விளையாட்டாய்…
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்…

பெண் : வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…

—BGM—

பெண் : தீரும்… தீரும்…

—BGM—

பெண் : தினமும் நீ குளித்ததும் என்னை தேடி…
என் சேலை நுனியால் உந்தன்…
தலை துடைப்பாயே அது கவிதை…
திருடன் போல் பதுங்கியே திடீரென்று…
பின்னாலிருந்து என்னை…
நீ அணைப்பாயே அது கவிதை…

பெண் : யாரேனும் மணி கேட்டால்…
அதை சொல்லக்கூடத் தெரியாதே…
காதலெனும் முடிவிலியில்…
கடிகார நேரம் கிடையாதே…

பெண் : வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…

பெண் : நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்…
உன் தயவால் தானே…
ஏங்குகிறேன் தேங்குகிறேன்…
உன் நினைவால் நானே நான்…